Search This Blog

Saturday, February 5, 2011

பாரதியார்


நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்...
மஹாகவி சுப்ரமணிய பாரதியார் வெள்ளைத்தாமரை பாடல் 10(பக்கம்:80)

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக
மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாஞ்சாலி ஶபதம், அழைப்புச் சருக்கம், 27. மாலை வருணனை, வேறிலிருந்து. (பக்கம்:171)

No comments:

Post a Comment